நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக அவரை தண்டிக்காமல் இருப்பதற்கு காரணங்களை முன்வைக்க இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
திரு.நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் திரு.ஆர்.குருசிங்க ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்: