நாளை முதல் 10 ஆம் திகதி  வரை மின்வெட்டு குறித்து அறிவிப்பு..


இன்று   (04)  02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  அனுமதி வழங்கியுள்ளது.


பகலில் 01 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் இரவில் 01 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, எச், டி, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி, மற்றும் டபிள்யூ மண்டலங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



Gallery


Gallery


Author's Recommendation:

இறக்குமதி செலவு குறைவு..நாட்டின் மொத்த வருமானம் அதிகரிப்பு.