உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனுக்களை சமர்ப்பித்த அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான முறைமை தயாரிக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்தார்.
இந்த அதிகாரிகள் மீது அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த அரச மற்றும் அரை அரச ஊழியர்களின் எண்ணிக்கை ஏழாயிரம்.(kandytimenews.com)
Author's Recommendation
மற்றுமொறு கட்டணம் அதிகரிப்பு..
தேர்தல் தாமதம் , தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு நடந்த கதி?