நாளை முதல் 10 ஆம் திகதி  வரை மின்வெட்டு குறித்து அறிவிப்பு..



அக்டோபர் 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


பகலில் 01 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் இரவில் 01 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, எச், டி, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி, மற்றும் டபிள்யூ மண்டலங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.