ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகமொன்றை ஸ்தாபிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார். இதன் மூலம் உலகில் எந்த நாட்டிலும் மாணவர்கள் கல்வி கற்க முடியும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் சட்சுகு அசகாவாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (30) காலை மணிலாவிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதையும் படிக்கலாம்: