மண்ணெண்ணெய்  தொடர்பில் வெளிவரும் தகவல்..


சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 10 இலட்சம் லீட்டர் மண்ணெண்ணையை வெளியிட்டதாகவும், நாடு முழுவதும் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


 மண்ணெண்ணெய் உற்பத்தி தொடரும் எனவும், மண்ணெண்ணெய் தட்டுப்பாடு  அடுத்த சில நாட்களில் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.