உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு.


 இன்று மாலை 06.00 மணி முதல் நாளை (15) அதிகாலை 05.00 மணி வரை ஊரடங்குச் சட்டம்  அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.


 நாளை மதியம் ஊரடங்கு உத்தரவு குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.



Gallery