கொழும்பில் பல இடங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிட்டு அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (01) வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை அறிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பல இடங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக மாற்றிய ஜனாதிபதி கடந்த தினம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.
இதையும் படிக்கலாம்:
இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம்..